839
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர கிராம மற்றும் கடற்கரையோர பகுதிகளில் விரைந்து சென்று நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உத்தரவிட்டுள்ளார். மீட்பு மற்றும் ...

2145
இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து 72 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்று வருகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 13-ம் தேதி மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை க...

2764
ஒடிஷாவில், மகாநதியில் அதிக நீரோட்டத்தால் படகு அடித்துச் செல்லப்பட்டதில் சிக்கி தவித்த 70 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். கேந்திரபாரா மாவட்டத்தில் கடலுடன் ஆறு கடக்கும் முக துவாரம் அருகே அத...

2657
ஜார்க்கண்ட்டில் உள்ள டியோகர் மாவட்டத்தில் நிகழ்ந்த ரோப் கார் விபத்தையடுத்து அனைத்து குன்றுகளிலும் உள்ள ரோப் கார் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஜார்க...

4880
சென்னை வேளச்சேரி பகுதியில் மழை வெள்ளத்தால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 9 மாத கர்ப்பிணி பெண்ணை போலீசார் பத்திரமாக படகு மூலம் மீட்டனர். கனமழையால் வேளச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட&nbs...

2217
உத்தரகாண்டில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் இந்திய விமானப் படை ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்திய விமானப் படையின் 3 துருவ் ரக ஹெலிகாப்டர்கள்...

2184
யாஸ் புயல் மீட்பு பணிக்காக தமிழகத்திலிருந்து 5 தேசிய பேரிடர் மீட்பு படை குழு விமானம் மூலம் மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளது. புயல் நாளை ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரைணை கடக்க உள்ளது. இந்த நிலையில்...



BIG STORY